மூன்று வருட காலமாக பதுளை மாவட்டத்திற்கு பதுளை மாவட்ட செயலாளராக அளப்பரிய சேவைகளை ஆற்றிய பண்டுக ஸ்ரீ பிரபாத் அவர்கள் இன்றைய தினம் இடமாற்றம் பெற்று செல்வதன் நிமித்தமாக பதுளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.











